Views: 129 புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி செயற்குழு உறுப்பினர், திரு ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரியிருப்பதாவது. புதுவை அரசு துறையில் சுமார், 4000 பேர் தினக்கூலியாக, வவுச்சர் ஊழியர்களாக பனி புரிகின்றனர். இவர்களின் பனி நியமனம் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கும். டோக்கன் அடிப்படையில் நியமிக்கபடுவார்கள். எப்படி இருந்தாலும் அரசு துறையில் பனி புரிபவர்கள் ஆட்சியாளர்கள் நியமனத்துடன் அதிகாரிகளின் நியமனமும் சேர்ந்து நடந்தது. 240 நாட்கள் தொடர்ந்து பனி புரிந்தாலே பனி நியமனம் செய்ய … Continue reading புதுச்சேரியில் தற்காலிக பணியில் உள்ள 4,000 நபர்களை உடனே நிரந்தரம் செய்யவேண்டும், ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed